திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2151

தொடர்ந்து படிக்கread this section continuously

மண்ணினில் ஒன்று மலர்நீரும் மருங்காகும்பொன்னினில் அங்கி புகழ்வளி ஆகாயம்மன்னும் மனோபுத்தி ஆங்காரம் ஓர்ஒன்றாய்உன்னின் முடிந்தது ஒருபூத சயமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com