திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2140

தொடர்ந்து படிக்கread this section continuously

அழிகின்ற ஓர் உடம்பு ஆகும் செவிகள்கழிகின்ற காலவ் விரதங்கள் தானம்மொழிகின்ற வாக்கு முடிகின்ற நாடிஒழிகின்ற ஊனுக்கு உறுதுணை இல்லையே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com