திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2134

தொடர்ந்து படிக்கread this section continuously

தான்அவ னாகிய தற்பரம் தாங்கினோன்ஆனவை மாற்றிப் பரமத்து அடைந்திடும்ஏனை உயிர்வினைக்கு எய்தும் இடம்சென்றும்வானும் நிலனும் புகுந்தும் வருந்துமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com