திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2131

தொடர்ந்து படிக்கread this section continuously

காயும் கடும்பரி கால்வைத்து வாங்கல் போல்சேய இடம்அண்மை செல்லவும் வல்லதுகாயத் துகிர் போர்வை ஒன்றுவிட்டு ஆங்குஒன்றிட்டுஏயும் அவரென்ன ஏய்ந்திடும் காயமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com