திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2129

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆறுஅந்த மாகி நடுவுடன் கூடினால்தேறிய மூவாறும் சிக்கென்று இருந்திடும்கூறுங் கலைகள் பதினெட்டும் கூடியேஊறும் உடம்பை உயிருடம்பு எண்ணுமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com