திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2127

தொடர்ந்து படிக்கread this section continuously

எண்சாண் அளவால் எடுத்த உடம்புக்குள்கண்கால் உடலில் சுரக்கின்ற கைகளில்புண்கால் அறுபத்தெட்டு ஆக்கை புணர்கின்றநண்பால் உடம்பு தன் னால் உடம் பாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com