திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2124

தொடர்ந்து படிக்கread this section continuously

எட்டினில் ஐந்தாகும் இந்திரி யங்களும்கட்டிய மூன்று கரணமும் ஆயிடும்ஒட்டிய பாசம் உணர்வுஅது வாகவேகட்டி அவிழ்ந்திடும் கண்ணுதல் காணுமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com