திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2104

தொடர்ந்து படிக்கread this section continuously

மாயா உபாதி வசத்ததாகும் சேதனத்துஆய குருஅரு ளாலே அதில்தூண்டஓயும் உபாதியோடு ஒன்றின் ஒன் றாது உயிர்ஆய துரியம் புகுந்தறி வாகவே

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com