திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2103

தொடர்ந்து படிக்கread this section continuously

செல்லும் அளவு செலுத்துமின் சிந்தையைவல்ல பரிசால் உரைமின்கள் வாய்மையைஇல்லை யெனினும் பெரிதுளன் எம்மிறைநல்ல அரநெறி நாடுமின் நீரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com