திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2089

தொடர்ந்து படிக்கread this section continuously

இன்பத்து ளேபிறந்து இன்பத்து ளேவளர்ந்துஇன்பத்து ளேநினைக் கின்றது இதுமறந்துதுன்பத்து ளேசிலர் சோறொடு கூறையென்றுதுன்பத்து ளேநின்று தூங்குகின் றார்களே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com