திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2087

தொடர்ந்து படிக்கread this section continuously

விரைந்தன்று நால்வர்க்கு மெய்ப்பதி சூழ்ந்துபுரந்தகல் லால்நிழல் புண்ணியன் சொன்னபரந்தன்னை ஓராப் பழிமொழி யாளர்உரந்தன்மை யாக ஒருங்கிநின் றார்களே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com