திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2084

தொடர்ந்து படிக்கread this section continuously

வித்துப் பொதிவார் விரைவிட்டு நாற்றுவார்அற்றதம் வாணாள் அறிகிலாப் பாவிகள்உற்ற வினைத்துயர் ஒன்றும் அறிகிலார்முற்றொளி தீயின் முனிகின்ற வாறே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com