திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2081

தொடர்ந்து படிக்கread this section continuously

தான்அந்த மாம்என நின்ற தனிச்சுடர்ஊன்அந்த மாய்உல காய்நின்ற ஒண்சுடர்தேன்அந்த மாய்நின்று சிற்றின்பம் நீஒழிகோன்அந்தம் இல்லாக் குணத்தரு ளாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com