திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2071

தொடர்ந்து படிக்கread this section continuously

காயக் குழப்பனைக் காயநன் னாடனைக்காயத்தி னுள்ளே கமழ்கின்ற நந்தியைத்தேயத்து ளேஎங்கும் தேடித் திரிவர்கள்காயத்துள் நின்ற கருத்தறி யாரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com