திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2047

தொடர்ந்து படிக்கread this section continuously

கற்பாய கற்பங்கள் நீக்காமற் கற்பித்தால்தற்பாவங் குன்றும் தனக்கே பகையாகும்நற்பால் அரசுக்கும் நாட்டுக்கும் கேடென்றேமுற்பால நந்தி மொழிந்துவைத் தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com