திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2043

தொடர்ந்து படிக்கread this section continuously

கைவிட லாவது ஒன்று இல்லை கருத்தினுள்எய்தி அவனை இசையினால் ஏத்துமின்ஐவருடைய அவாவினில் தோன்றியபொய்வ ருடைய புலன்களும் ஐந்தே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com