திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2040

தொடர்ந்து படிக்கread this section continuously

சென்றன நாழிகை நாள்கள் சிலபலநின்றது நீள்பொருள் நீர்மேல் எழுத்துஒத்துவென்று புலன்கள் விரைந்து விடுமின்கள்குன்று விழவதில் தாங்கலும் ஆமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com