திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2038

தொடர்ந்து படிக்கread this section continuously

பாய்ந்தன பூதங்கள் ஐந்தும் படரொளிசார்ந்திடும் ஞானத் தறியினில் பூட்டிட்டுவாய்ந்துகொள் ஆனந்தம் என்னும் அருள் செய்யில்வேய்ந்துகொள் மேலை விதியது தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com