திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2020

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆறாறின் தன்மை அறியாது இருந்தேனுக்குஆறாறின் தன்மை அறிவித்தான் பேர்நந்திஆறாறின் தன்மை அருளால் அறிந்த பின்ஆறாறுக்கு அப்புறம் ஆகி நின் றானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com