திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2004

தொடர்ந்து படிக்கread this section continuously

தெய்வச் சுடர்அங்கி ஞாயிறும் திங்களும்வையம் புனல்அனல் மாருதம் வானகம்சைவப் பெரும்பதி தாங்கிய பல்லுயிர்ஐவர்க்கு இடம்இடை ஆறங்கம் ஆமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com