திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1991

தொடர்ந்து படிக்கread this section continuously

ஈர் அண்டத்து அப்பால் இயங்கிய அவ்வொளிஓர் அண்டத் தார்க்கும் உணரா உணர்வதுபேர்அண்டத்து ஊடே பிறங்கொளி யாய்நின்றுஆர் அண்டத் தக்கார் அறியத்தக் காரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com