திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1987

தொடர்ந்து படிக்கread this section continuously

உருவிப் புறப்பட்டு உலகை வலம்வந்துசொருகிக் கிடக்கும் துறையறி வார்இல்லைசொருகிக் கிடக்கும் துறையறி வாளர்க்குஉருகிக் கிடக்கும்என் உள்ளன்பு தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com