திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1985

தொடர்ந்து படிக்கread this section continuously

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும்கன்றாய நந்திக் கருத்துள் இருந்தனன்கொன்று மலங்கன் குழல்வழி ஓடிடவென்று விளங்கும் விரிசுடர் காணுமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com