திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1983

தொடர்ந்து படிக்கread this section continuously

மண்ணை இடந்துஅதின் கீழொடும்விண்ணை இடந்து வெளிசெய்து நின்றிடும்கண்ணை இடந்து களிதந்த ஆனந்தம்எண்ணும் கிழமைக்கு இசைந்து நின்றானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com