திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1961

தொடர்ந்து படிக்கread this section continuously

மாதர் இடத்தே செலுத்தினும் அவ்விந்துகாதலி னால்விடார் யோகம் கலந்தவர்மாதர் உயிராசை கைக்கொண்ட வாடுவர்காதலர் போன்றங்ஙன் காதலாம் சாற்றிலே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com