திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1953

தொடர்ந்து படிக்கread this section continuously

மாதரை மாய வரும் கூற்றம் என்றுன்னக்காதலது ஆகிய காமம் கழிந்திடும்சாதலும் இல்லை சதகோடி ஆண்டினும்சோதியின் உள்ளே துரிசறும் காலமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com