திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1948

தொடர்ந்து படிக்கread this section continuously

ஒழியாத விந்து வுடன்நிற்க நிற்கும்அழியாப் பிராணன் அதிபலஞ் சத்திஒழியாத புத்தி தபஞ்செப மோனம்அழியாத சித்தியுண் டாம்விந்து வற்றிலே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com