திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1942

தொடர்ந்து படிக்கread this section continuously

விடுங்காண் முனைந்துஇந் திரியங்க ளைப் போல்நடுங்காது இருப்பானும் ஐஐந்தும் நண்ணப்படுங்காதல் மாதின்பால் பற்றற விட்டுக்கடுங்காற் கரணம் கருத்துறக் கொண்டே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com