திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1937

தொடர்ந்து படிக்கread this section continuously

பார்க்கின்ற மாதரைப் பாராது அகன்றுபோய்ஓர்க்கின்ற உள்ளம் உருக அழல்மூட்டிப்பார்க்கின்ற கண்ணாசை பாழ்பட மூலத்தேசேர்க்கின்ற யோகி சிவயோகி தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com