திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1935

தொடர்ந்து படிக்கread this section continuously

காயத்தி லேமூன்று நாளில் கலந்திட்டுக்காயத்துள் தன்மனம் ஆகும் கலாவிந்துநேயத்தே நின்றோர்க்கு நீங்கா விடாமையின்மாயத்தே செல்வோர் மனத்தோடு அழியுமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com