திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1928

தொடர்ந்து படிக்கread this section continuously

வீயம தாகிய விந்துவின் சத்தியால்ஆய அகண்டமும் அண்டமும் பாரிப்பக்காயஐம் பூதமும் காரிய மாயையில்ஆயிட விந்து அகம்புறம் ஆகுமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com