திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1926

தொடர்ந்து படிக்கread this section continuously

விளங்கு நிவர்த்தாதி மேலக ராதிவளங்கொள் உகாரம் மகாரத் துள்விந்துகளங்கமில் நாதாந்தம் கண்ணினுள் நண்ணிஉளங்கொள் மனாதியுள் அந்தமும் ஆமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com