திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1915

தொடர்ந்து படிக்கread this section continuously

தன்மனை சாலை குளங்கரை ஆற்றிடைநன்மலர்ச் சோலை நகரின்நற் பூமிஉன்னரும் கானம் உயர்ந்த மலைச்சாரல்இந்நிலம் தான்குகைக்கு எய்தும் இடங்களே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com