திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1912

தொடர்ந்து படிக்கread this section continuously

புண்ணிய மாம்அவர் தம்மைப் புதைப்பதுநண்ணி அனல்கோக்கில் நாட்டில் அழிவாகும்மண்ணில் அழியில் அலங்கார பங்கமாம்மண்ணுலகு எல்லாம் மயங்கும் அனல்மண்டியே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com