திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1909

தொடர்ந்து படிக்கread this section continuously

எங்கும் சிவமாய் அருளாம் இதயத்துத்தங்கும் சிவஞானிக்கு எங்குமாம் தற்பரம்அங்காங்கு எனநின்று சகமுண்ட வான்தோய்தல்இங்கே இறந்துஎங்கு மாய்நிற்கும் ஈசனே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com