திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1894

தொடர்ந்து படிக்கread this section continuously

சாம்பவி நந்தி தன்னருள் பார்வையாம்ஆம்பவம் இல்லா அருட்பாணி முத்திரைஓம்பயில் ஒங்கிய உண்மைய கேசரிநாம்பயில் நாதன்மெய்ஞ் ஞானமுத் திரையே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com