திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1890

தொடர்ந்து படிக்கread this section continuously

அங்கார் பசியும் அவாவும் வெகுளியும்தங்கார் சிவனடி யார்சரீரத்திடைப்பொங்கார் புவனத்தும் புண்ணிய லோகத்தும்தங்கார் சிவனைத் தலைப்படு வாரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com