திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1884

தொடர்ந்து படிக்கread this section continuously

எட்டுத் திசையும் இறைவன் அடியவர்க்குகட்ட அடிசில் அழுதென்று எதிர்கொள்வர்ஒட்டி ஒருநிலம் ஆள்பவர் அந்நிலம்விட்டுக் கிடக்கில் விருப்பறி யாரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com