திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1881

தொடர்ந்து படிக்கread this section continuously

முன்னிருந் தார்முழுது எண்கணத் தேவர்கள்எண்ணிறந்து அன்பால் வருவர் இருநிலத்துஎண்இரு நாலு திசைஅந் தரம் ஒக்கப்பன்னிரு காதம் பதஞ்செய்யும் பாரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com