திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1874

தொடர்ந்து படிக்கread this section continuously

அகம்படி கின்றநம் ஐயனை ஒரும்அகம்படி கண்டவர் அல்லலில் சேரார்அகம்படி உட்புக்கு அறிகின்ற நெஞ்சம்அகம்படி கண்டுஆம் அழிக்கலும் எட்டே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com