திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1872

தொடர்ந்து படிக்கread this section continuously

பெண்ணல்ல ஆணல்ல பேடல்ல மூடத்துள்உள்நின்ற சோதி ஒருவர்க்கு அறியொணாக்கண்ணின்றிக் காணும் செவியின்றிக் கேட்டிரும்அண்ணல் பெருமையை ஆய்ந்தது மூப்பே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com