திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1863

தொடர்ந்து படிக்கread this section continuously

சீர்நந்தி கொண்டு திருமுக மாய்விட்டபேர்நந்தி என்னும் பிறங்கு சடையனைநான்நொந்து நொந்து வருமளவுஞ் சொல்லப்பேர்நந்தி என்னும் பிதற்குஒழி யேனே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com