திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1859

தொடர்ந்து படிக்கread this section continuously

மாத்திரை ஒன்றினில் மன்னி அமர்ந்துறைஆத்தனுக்கு ஈந்த அரும்பொரு ளானதுமூர்த்திகள் மூவர்க்கும் மூவேழ் குரவர்க்கும்தீர்த்தம தாம்அது தேர்ந்துகொள் வீரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com