திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1855

தொடர்ந்து படிக்கread this section continuously

பகலும் இரவும் பயில்கின்ற பூசைஇயல்புடை ஈசர்க்கு இணைமல ராகப்பகலும் இரவும் பயிலாத பூசைசகலமும் தான்கொள்வன் தாழ்சடை யோனே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com