திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1853

தொடர்ந்து படிக்கread this section continuously

இந்துவும் பானுவும் என்றெழு கின்றதோர்விந்துவும் நாதமும் ஆகிமீ தானத்தேசிந்தனை சாக்கிரா தீதத்தே சென்றிட்டுநந்தியைப் பூசிக்க நற்பூசை யாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com