திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1850

தொடர்ந்து படிக்கread this section continuously

உச்சியும் காலையும் மாலையும் ஈசனைநச்சுமின் நச்சி நமவென்று நாமத்தைவிச்சிமின் விச்சு விரிசுடர் மூன்றினும்நச்சுமின் பேர்நந்தி நாயகன் ஆகுமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com