திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 846

மூன்றாம் தந்திரம்20. அமுரி தாரணை

தொடர்ந்து படிக்கread this section continuously

தெளிதரும் இந்தச் சிவநீர் பருகில்ஒளிதரும் ஓராண்டில் ஊனமொன் றில்லைவளியுறும் எட்டில் மனமும் ஒடுங்கும்களிதரும் காயம் கனகம தாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #846

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com