மூன்றாம் தந்திரம்20. அமுரி தாரணை
தொடர்ந்து படிக்கread this section continuously
தெளிதரும் இந்தச் சிவநீர் பருகில்ஒளிதரும் ஓராண்டில் ஊனமொன் றில்லைவளியுறும் எட்டில் மனமும் ஒடுங்கும்களிதரும் காயம் கனகம தாமே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #846
0:000:00





