திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2795

தொடர்ந்து படிக்கread this section continuously

நாதத் துவம்கடந்து ஆதி மறைநம்பிபூதத் துவத்தே பொலிந்தின்பம் எய்தினர்நேதத் துவமும் அவற்றோடு நேதியும்பேதப் படாவண்ணம் பின்னிநின் றானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com