திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2788

தொடர்ந்து படிக்கread this section continuously

ஒன்பதோடு ஒன்பதாம் உற்ற இருபதத்துஅன்புறு கோணம் அதிபதந்து ஆடிடத்துன்புறு சத்தியுள் தோன்றிநின்று ஆடவேஅன்புறு எந்தை நின்று ஆடலுற் றானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com