திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2784

தொடர்ந்து படிக்கread this section continuously

மூன்றினில் அஞ்சாகி முந்நூற்று அறுபதாய்மூன்றினில் ஆறாய் முதற்பன்னீர் மூலமாய்மூன்றின்இலக்கம் முடிவாகி முந்தியேமூன்றிலும் ஆடினான் மோகாந்தக் கூத்தே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com